புதுச்சேரி,மே.18-
மாற்று திறனாலிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
புதுச்சேரி காதுகேளாதோர் கூட்டுறவு சங்கத்தின் முதலாம் ஆண்டு துவக்கவிழா கோரிமேட்டில் உள்ள அன்னை தெரசா பட்டமேற்படிப்பு கருத்தரங்க அரையில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு சங்கத்தின் தலைவர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர் பி.ஜி.பாலமுருகன் முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு - புதுச்சேரிஅனைத்து வகை மாற்றுதிறனாலிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசியக்குழு உறுப்பினர் இராச.ஜெயராமன்,பொருளாளர் மதன்மேகான் உள்ளிட்ட திறளான மாற்று திறனாலிகள் விழாவில் பங்கேற்றனர்.முன்னதாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாற்று திறனாலிகள் ராஜசேகரன்,ராஜ்குமார் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
தீர்மாணம்
மாற்று திறனாலிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
காதுகேளாதோருக்கு இலவச தொகுப்பு வீடு,சமூகநலவாரியக் ஆலோசனைகுழுவில் காதுகேளாதோர் சங்கத்தித்திற்கு அனுமதிக்க வேண்டும்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் காதுகேளாதோருக்கு வசதியாக ஒரு வரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மாணங்கள் இவ்விழாவில் நிறைவேற்றப்பட்டது.
மாற்று திறனாலிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
புதுச்சேரி காதுகேளாதோர் கூட்டுறவு சங்கத்தின் முதலாம் ஆண்டு துவக்கவிழா கோரிமேட்டில் உள்ள அன்னை தெரசா பட்டமேற்படிப்பு கருத்தரங்க அரையில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு சங்கத்தின் தலைவர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர் பி.ஜி.பாலமுருகன் முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு - புதுச்சேரிஅனைத்து வகை மாற்றுதிறனாலிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசியக்குழு உறுப்பினர் இராச.ஜெயராமன்,பொருளாளர் மதன்மேகான் உள்ளிட்ட திறளான மாற்று திறனாலிகள் விழாவில் பங்கேற்றனர்.முன்னதாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாற்று திறனாலிகள் ராஜசேகரன்,ராஜ்குமார் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
தீர்மாணம்
மாற்று திறனாலிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
காதுகேளாதோருக்கு இலவச தொகுப்பு வீடு,சமூகநலவாரியக் ஆலோசனைகுழுவில் காதுகேளாதோர் சங்கத்தித்திற்கு அனுமதிக்க வேண்டும்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் காதுகேளாதோருக்கு வசதியாக ஒரு வரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மாணங்கள் இவ்விழாவில் நிறைவேற்றப்பட்டது.